Wednesday, February 20, 2008

உன் மொழியில் பாட மாட்டாயா?

தமிழா தமிழில் பாடு!
தமிழன் நான் ரசிக்க வேண்டும்.

இதைப் பலர், பல வடிவில் சொல்லி விட்டார்கள்.



வாலியின் கவிதை http://jeyapal.blogspot.com/2006/04/tamil-music.html

பாலசந்தர்/வைரமுத்துவின் குமுறல் சிந்து பைரவி படத்தில்.



எத்தனையோ பத்திரிகைகள் தலலயங்கம் தீட்டி விட்டன.
இங்கே ஒன்று பத்தோடு பன்னிரண்டாக. (நன்றி விகடன்)


இசை மணிகள் சிந்திப்பார்களா?