Friday, October 24, 2008

மார்கழிப் பூவே ......

அண்மையில் என்னை கவர்ந்த ஒரு நல்ல பாடல். மிக அமைதியான அழாகான பாடல். செல்லிடப் பேசிகளின் அழைப்பு மணியாகக்கூட வைக்க நல்ல ஒரு பாடல். யாரையும் அதட்டாமல் குழப்பாமல் அமைதியாக அழைக்கும் ஒலி மிக அருமை.

மார்கழிப் பூவே ......

என்ற பாடல் மிக இனிமையாக இருக்கிறது. பாடலோ திகட்டாத இனிமை. பகிர்ந்து கொள்ள இதோ.


பாடல்

1 comment:

Anonymous said...

Very melodious song.