Monday, November 03, 2008

இசை - மொழி - தமிழ்

இசை - மொழி - தமிழ் என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதவுள்ளேன். அது கொஞ்சம் நீளமாக வருவதால் அதைப் பகுதிகளாகத் தொடர வேண்டியுள்ளது.
இசையின் தோற்றம், அதன் வளர்ச்சி, தமிழில் அதன் இடம் போன்றவற்றை அலச எண்ணியுள்ளேன். விரைவில் கட்டுரை தொடங்கும். தொடங்கும் வரை
மார்கழிப் பூவே பாடலைக் கேளுங்கள்.

No comments: