Saturday, February 20, 2016

உந்தப் புத்தகம்

உந்தப் புத்தகம்

இலகு தமிழில் இனிக்கும் இலக்கணம்
(தமிழக அரசின் முதற் பரிசு பெற்ற நூல்!)
என்ற புத்தகம் 2010 இல் வெளிவந்துள்ளது. 600க்கும் மேலான பக்கங்களுடன் ஒரு நல்ல முயற்சி.

இதில் ஒரு தவறான தகவல் இருப்பதால் அதைத் திருத்துமாறு ஒரு கோரிக்கை.

உவன்உதுஉந்தஉங்கே“ என்ற சொற் பிரயோகம் முற்றாக வழக்கொழிந்து விட்டது என்று இப் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. இது தவறு. தமிழறிந்த ஈழத் தமிழர்களுக்கு இந்தச் சொற்களின் பிரயோகம் இன்றும் புழக்கத்திலிருப்பது நன்கு தெரியும்.
பொறுப்பான செயலானபுத்தகம் எழுதுவோர்கள்இப்படியான பாரதூரமான தவறுகளைத் திருத்த வேண்டும்.
இப்புத்தகத்தின்திருத்திய பதிப்பை இதை ஆக்கியவர்கள் வெளியிடுதல் அவசியம்.








No comments: