ஆதி இலக்கணம்
தொல்காப்பியம் உட்பட எல்லாத்
தமிழ் மொழியியல்
நூல்களும், ’எழுத்துக்கள் முப்பதும் ஆய்தமும்’
என்றே சொல்கின்றன.
”எழுத்தெனப் படுப
அகர முதல் நகர
இறுவாய் முப்பஃதென்ப
சார்ந்துவரல் மரபின் மூன்றலங் கடையே”
- தொல்காப்பியம்
இருந்தும் ஆரம்பக் கல்வி
பயிலச் செல்லும்
குழந்தைகளுக்கு நாம்
அறிமுகப்படுத்துவது 247 எழுத்துக்கள்
கொண்ட அரிச்சுவடி
மட்டையை. இந்த 247 எழுத்துக்களோடு மேலதிக
சேர்க்கையான கிரந்த
எழுத்துக்களையும் அறிமுகப்படுத்த வேண்டிய இக்கட்டும் உண்டு.
இது எளிதாக்கப்பட
வேண்டும்.
இன்றைய தமிழ் அரிச்சுவடி - 313 எழுத்துகளுடன்
வட எழுத்துக்களுடன் கூடிய 313 எழுத்துக்கள்
|
||||||||||||
ஃ
|
||||||||||||
க
|
கா
|
கி
|
கீ
|
கு
|
கூ
|
கெ
|
கே
|
கை
|
கொ
|
கோ
|
கௌ
|
|
ங
|
ஙா
|
ஙி
|
ஙீ
|
ஙு
|
ஙூ
|
ஙெ
|
ஙே
|
ஙை
|
ஙொ
|
ஙோ
|
ஙௌ
|
|
ச
|
சா
|
சி
|
சீ
|
சு
|
சூ
|
செ
|
சே
|
சை
|
சொ
|
சோ
|
சௌ
|
|
ஞ
|
ஞா
|
ஞி
|
ஞீ
|
ஞு
|
ஞூ
|
ஞெ
|
ஞே
|
ஞை
|
ஞொ
|
ஞோ
|
ஞௌ
|
|
ட
|
டா
|
டி
|
டீ
|
டு
|
டூ
|
டெ
|
டே
|
டை
|
டொ
|
டோ
|
டௌ
|
|
ண
|
ணா
|
ணி
|
ணீ
|
ணு
|
ணூ
|
ணெ
|
ணே
|
ணை
|
ணொ
|
ணோ
|
ணௌ
|
|
த
|
தா
|
தி
|
தீ
|
து
|
தூ
|
தெ
|
தே
|
தை
|
தொ
|
தோ
|
தௌ
|
|
ந
|
நா
|
நி
|
நீ
|
நு
|
நூ
|
நெ
|
நே
|
நை
|
நொ
|
நோ
|
நௌ
|
|
ப
|
பா
|
பி
|
பீ
|
பு
|
பூ
|
பெ
|
பே
|
பை
|
பொ
|
போ
|
பௌ
|
|
ம
|
மா
|
மி
|
மீ
|
மு
|
மூ
|
மெ
|
மே
|
மை
|
மொ
|
மோ
|
மௌ
|
|
ய
|
யா
|
யி
|
யீ
|
யு
|
யூ
|
யெ
|
யே
|
யை
|
யொ
|
யோ
|
யௌ
|
|
ர
|
ரா
|
ரி
|
ரீ
|
ரு
|
ரூ
|
ரெ
|
ரே
|
ரை
|
ரொ
|
ரோ
|
ரௌ
|
|
ல
|
லா
|
லி
|
லீ
|
லு
|
லூ
|
லெ
|
லே
|
லை
|
லொ
|
லோ
|
லௌ
|
|
வ
|
வா
|
வி
|
வீ
|
வு
|
வூ
|
வெ
|
வே
|
வை
|
வொ
|
வோ
|
வௌ
|
|
ழ
|
ழா
|
ழி
|
ழீ
|
ழு
|
ழூ
|
ழெ
|
ழே
|
ழை
|
ழொ
|
ழோ
|
ழௌ
|
|
ள
|
ளா
|
ளி
|
ளீ
|
ளு
|
ளூ
|
ளெ
|
ளே
|
ளை
|
ளொ
|
ளோ
|
ளௌ
|
|
ற
|
றா
|
றி
|
றீ
|
று
|
றூ
|
றெ
|
றே
|
றை
|
றொ
|
றோ
|
றௌ
|
|
ன
|
னா
|
னி
|
னீ
|
னு
|
னூ
|
னெ
|
னே
|
னை
|
னொ
|
னோ
|
னௌ
|
|
ஹ்
|
ஹ
|
ஹா
|
ஹி
|
ஹீ
|
ஹு
|
ஹூ
|
ஹெ
|
ஹே
|
ஹை
|
ஹொ
|
ஹோ
|
ஹௌ
|
ஷ்
|
ஷ
|
ஷா
|
ஷி
|
ஷீ
|
ஷு
|
ஷூ
|
ஷெ
|
ஷே
|
ஷை
|
ஷொ
|
ஷோ
|
ஷௌ
|
க்ஷ்
|
க்ஷ
|
க்ஷா
|
க்ஷி
|
க்ஷீ
|
க்ஷு
|
க்ஷூ
|
க்ஷெ
|
க்ஷே
|
க்ஷை
|
க்ஷொ
|
க்ஷோ
|
க்ஷௌ
|
ஜ்
|
ஜ
|
ஜா
|
ஜி
ஜீ
|
ஜீ
|
ஜு
|
ஜூ
|
ஜெ
|
ஜே
|
ஜை
|
ஜொ
|
ஜோ
|
ஜௌ
|
ஸ்
|
ஸா
|
ஸா
|
ஸீ
|
ஸீ
|
ஸூ
|
ஸூ
|
ஸெ
|
ஸே
|
ஸை
|
ஸொ
|
ஸோ
|
ஸௌ
|
ஸ்ரீ
|
எண்ணிக்கைக் குழப்பம்
முதலில், நம் மொழியைக்
கற்பிக்கும்போது அந்த மொழி
’இலகுவிற் பயிலக்
கூடிய ஒரு
மொழி’ என்ற கருத்தைப் பயிலுவோரிடம்
சேர்ப்பிக்க வேண்டும்.
இந் நிலையில்
நம் தற்கால
அரிச்சுவடியை அறிமுகப்படுத்தும் போது, எம் அரிச்சுவடி மட்டையைக்
காண்பிக்கும் போது,
படிக்க வருபவர்கள்
குழந்தைகளாகிலும், பெரியவர்களாகிலும் மிரண்டு விடுவார்கள்.
247 முதன்மையான
எழுத்துக்களும், மேலும் ஐம்பதுக்கும் மேற்பட்ட
வட எழுத்துக்களும்
(13x ஜ,
ஸ,
ஹ,
ஷ,
க்ஷ,
....) உண்டென்று அறிமுகப்
படுத்த வேண்டியுள்ளது.
அதாவது:
உயிர்
|
12
|
ஆய்தம்
|
1
|
மெய்
|
18
|
உயிர்மெய்
|
216
|
வட எழுத்துக்கள்
|
5x13=65, ஸ்ரீ -1
|
மொத்தம்
|
313
|
இந்த அறிமுகத்தால் மிரட்சி
அதிகமாகிப் அது
படிப்பவரைத் தயங்க வைக்கும் செயலாகி விடும்.
அத்தோடு, அது என்ன,
தனியாக நிற்கும்
வட எழுத்துக்கள்
தமிழ் அரிச்சுவடியில் இல்லாமல் தமிழ் மொழியில்
இருக்கின்றன என்ற
குழப்பம் வேறு
படிப்போரைத் தாக்கும்.
தமிழில் இருக்கும்
எழுத்துக்களைக் கொண்டு,
தமிழில் கலந்து
விட்ட, சில வடமொழி ஓசைகளை
ஒலிக்க முடியாமல்
இருப்பதால், வட
எழுத்துக்கள் சேர்க்கப்பட
வேண்டியிருந்த நிர்ப்பந்தத்தை விளக்க வேண்டியிருக்கும்.
சீரற்ற உயிர்மெய் எழுத்துக்கள்
உண்மையில், நம் தொல்காப்பியம்
உட்பட எல்லா
தமிழ் மொழியியல்
நூல்களும், எழுத்துக்கள் 30 என்றே சொல்கையில்
நம் உயிர்மெய்
எழுத்துக்களின் சீரற்ற
உருவமைப்புகள் அவை அனைத்தையும் அட்டவணைப் படுத்த வேண்டிய
கட்டாயத்தை ஏற்படுத்தி
விட்டன.
இந்தச்
சீரற்ற நிலையைக்
களைய வேண்டும்.
நம் மொழி
பயிலுதலில், அதை
மற்றவர்க்கு அறிமுகம்
செய்து வைப்பதை
எளிதாக்க வேண்டும்.
அதற்கான, ஒரு நியமத்தை உலகத்
தமிழர் எல்லோரும்
பின்பற்ற வைக்க ஒரு
பொது வடிவம்
ஒன்றைக் கொண்டு
வர வேண்டும்.
எல்லா
உயிர்மெய் எழுத்துக்களையும் ஒரு பொதுவான,
இலகுவான பொறிமுறை
மூலம் உருவாக்கப்பட
முடியுமானால், நாம்
அவற்றைத் தனியாக
அட்டவணைப்படுத்த வேண்டியிருக்காது.
இந்தக் கருத்தை அறிஞர்களும் ஆட்சியாளர்களும் கவனத்தில் எடுத்து, இதன் அடிப்படையில் ஒரு ஆய்வு செய்து, எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு தகுதரத்தை நிறுவி மொழியின் சிறப்பைக் காலத்திற்கேற்ப வளர்க்க வேண்டும் என்பது காலத்தின் தேவையாக உருவெடுக்கும். இந்த நோக்கத்தினால் எழுந்த ஒரு ஆலோசனையே இந்தக் கட்டுரையாகும்.
பகுதி 1
பகுதி 1
No comments:
Post a Comment