Saturday, March 01, 2014

பாலு மகேந்திராவை நினைவு கூர

பாலு மகேந்திரா என்ற திரையுலகப் புதுமை ஒளிப்பதிவாளர், இயக்குனர் அவர்கள் காலமாகிவிட்ட இந்த நேரத்தில், 1982 ஆம் ஆண்டு அவரின் மூன்றாம் பிறை படத்துக்கான விமர்சனம விகடனில் வந்திருந்தது. பொக்கிசம் என்று அவர்கள் மீளப் பிரசுரிக்கும் சில தகவல்களோடு அண்மையில் வெளிவந்த ஒரு விகடனில் காணப்பட்ட இந்தத் தகவலை, பாலு மகேந்திராவை நினைவு கூரு முகமாக இங்கே பகிர்கிறேன்.

அன்னாரின் நினவுகள் என்றும் நிறைவதாகுக.

(ஆனந்த விகடனுக்கு நன்றி)



No comments: