Saturday, October 29, 2016

மகனின் பேச்சு

எமது மகன் புதிரன் பல்கலைக் கழகத்தில் தத்துவம் பயிலும் மாணவன்.
அவர் சாயிபாபா நிலையத்தில் ”உள் அமைதி” பற்றி ஆற்றும் ஆங்கில உரையின்  ஒலி வடிவத்தை இங்கே கேட்கலாம்.

ஈன்ற பொழுது  பெரிதுவக்குந் தன்மகனைச்
சான்றோனெனக் கேட்ட தாய்


மகன் தந்தைக்காற்றும் உதவி இவன்தந்தை
என்னோற்றான் கொல் எனுஞ்சொல்

Inner Peace - Bro Puthi Jey




No comments: